ஆனைக்கட்டியை அடுத்த ஜம்புகண்டி பிரிவில் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வேண் டும் என அப்பகுதியைச் சேர்ந்த மலைவாழ் பெண்கள், விபத்தால் மனைவியை இழந்த மருத்துவர் ரமேஷ் மற்றும் அனைத்து கட்சி, பொதுநல அமைப்பினர்இணைந்து மாவட்ட ஆட்சியரிடம் திங்க ளன்று மனு அளித்தனர்.